sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : மார் 05, 2020 08:07 AM

Google News

ADDED : மார் 05, 2020 08:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்

பழகிச் சிவந்த பதாம் புயத்தாள், பனிமாமதியின்

குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பு இருக்க

இழவுற்று நின்ற நெஞ்சே! இரங்கேல் உனக்கு என் குறையே.

பொருள்: யாருக்கும் நிகரில்லாத அழகு மிக்கவளே! மேலான வேதங்களால் போற்றப்படுபவளே! தாமரை போன்ற சிவந்த திருப்பாதம் கொண்டவளே! குளிர்ச்சியான பிறையை தலையில் சூடியவளே! இளமையானவளே! அபிராமித்தாயே நமக்கு துணையிருக்கும் போது வருத்தப்படத் தேவையில்லை.






      Dinamalar
      Follow us