sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மார் 05, 2020 08:08 AM

Google News

ADDED : மார் 05, 2020 08:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எரியும் விளக்கின் திரியை கைவிரலால் துாண்டாமல், குச்சியை பயன்படுத்துங்கள்.

* கடவுளுக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தத்தை பித்தளை, தாமிரம், வெள்ளி பாத்திரங்களில் வைப்பது சிறப்பு.

* பூஜையின் போது தாமிர பாத்திரத்தில் சந்தனம் வைக்க கூடாது.

* பூஜையின் போது சுவாமிக்கு வெற்றிலை, பாக்கு இரட்டைப்படை எண்ணிக்கையில் தான் படைக்க வேண்டும்.

* சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷ விரதம் இருப்பவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.

* வழிபாட்டில் தேங்காய், பழங்கள், பூக்கள், வாழை இலையை நேரடியாக தரையில் வைப்பது கூடாது. தாம்பாளத்தில் மட்டுமே வைக்க வேண்டும்.

* சிவபெருமானுக்கு தாழம்பூவால் அர்ச்சனை, அலங்காரம் செய்யக் கூடாது.

* துளசிச் செடியின் குச்சியை ஹோமத்தீயில் இடக் கூடாது.

* இரவு உணவில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர், கீரை இடம்பெறக் கூடாது.

* ஹோமம், பூஜை நடத்திய பின்னும், உறவினரை வழியனுப்பிய பின்னும் நீராடக் கூடாது.






      Dinamalar
      Follow us