sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : மார் 12, 2020 02:36 PM

Google News

ADDED : மார் 12, 2020 02:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு

ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்

சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்

குன்றுடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே.

பொருள்: நன்மை அனைத்தும் கொண்டவனே! தீமை என்பதே இல்லாதவனே! வெண்ணிறக் காளையை வாகனமாகப் பெற்றவனே! பார்வதியை உடம்பில் சரிபாதியாக வைத்தவனே! நீங்காத செல்வம் பெற்றவனே! திருச்சிராப்பள்ளி என்னும் குன்றில் குடிகொண்டவனே! சிவபெருமானே! உன்னைச் சிந்தித்தால் என் உள்ளம் குளிர்ச்சி பெறும்.






      Dinamalar
      Follow us