sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜூன் 12, 2020 01:06 PM

Google News

ADDED : ஜூன் 12, 2020 01:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓயாத அரக்கன் ஒடிந்து அலற

நீயார் அருள் செய்து நிகழ்ந்தவனே

வாயார வழுத்துவர் நாகேச்சரத்

தாயே என வல்வினை தானறுமே.

பொருள்

கயிலை மலையால் நெருக்கி ராவணனை அலறச் செய்தவர் சிவபெருமான், அவனது இனிய இசை கேட்டு உயிர் பிழைக்கச் செய்தார். அதுபோல திருநாகேஸ்வரத்தில் வசிக்கும் சிவனை வாயாரப் பாடிப் புகழ்ந்து தரிசித்தால், நம் பாவவினைகள் தானாகவே ஓடிவிடும்.






      Dinamalar
      Follow us