sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜூன் 12, 2020 01:07 PM

Google News

ADDED : ஜூன் 12, 2020 01:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விநாயகர் தவிர மற்ற தெய்வங்களுக்கு தோப்புக் கரணம் இடக் கூடாது.

* நீண்ட காலமாக பூஜித்த சாளகிராமம், பாண லிங்கங்களை பூஜிக்க முடியவில்லை என பிறருக்கு கொடுக்கக் கூடாது.

* கிழக்கு, வடக்கு தவிர மற்ற திசை நோக்கி விளக்கு பூஜை, ேஹாமம், தர்ப்பணம் செய்யக் கூடாது.

* அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதோ, முடி வெட்டுவதோ கூடாது.

* பக்தி இல்லாத அறிவு அர்த்தமற்றது. பக்தி இல்லாமல் மேற்கொள்ளும் விரதம் பலனளிக்காது.

* குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகளிடம் கோபத்தைக் காட்டுவது மிக தவறான செயல்.

* சாப்பிடும் திசையைப் பொறுத்து பலன் மாறுபடும்.

கிழக்கு - நீண்ட ஆயுள்

மேற்கு - செல்வம்

தெற்கு - புகழ்

வடக்கு - நோய்.

* பக்தி, ஒழுக்கமுடன் வாழக் கற்றுத் தருவதே குழந்தைகளுக்குரிய ஆரம்பக்கல்வியாக இருக்க வேண்டும்.

* சனீஸ்வரரின் படம், விக்ரகத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வது கூடாது.

* வெள்ளிக்கிழமையில் உப்பு வாங்கினால் செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமையில் பாலை வீணாக்கினால் தரித்திரம் வரும்.

* கோயிலில் கொடி மரம் அருகிலுள்ள பலிபீடத்தை தொடுவதோ, மிதிப்பதோ கூடாது.






      Dinamalar
      Follow us