sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜூன் 19, 2020 07:34 PM

Google News

ADDED : ஜூன் 19, 2020 07:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உம்பர் தேனுமணிக் கசிவாகி

ஒண்கடலில் தேனமுதத்து உணர்வூறி

இன்பரசத்தே பருகி பலகாலும்

என்றனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே

தம்பி தனக்காக வனத் தணைவோனே

தந்தை வலத்தால் அருள்கைக் கனியோனே

அன்பர் தமக்கான நிலை பொருளோனே

ஐந்து கரத்தானை முகப் பெருமாளே

பொருள் : ஐந்து கைகளும், யானை முகமும் கொண்ட விநாயகப் பெருமானே! தம்பிக்காக காட்டில் யானையாக வந்தவனே! சிவசக்தியை வலம் வந்து மாங்கனியை பெற்றவனே! தன்னை நாடிய அன்பர்களுக்கு இன்பம் தருபவனே! வேண்டியதை அருளும் கற்பகமே! உன் அருளாகிய இன்பத்தேனை பருகி, வாழ்நாள் முழுவதும் உன் திருவடிகளை வணங்கும் பாக்கியத்தை தர வேண்டும்.






      Dinamalar
      Follow us