sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜூன் 19, 2020 07:35 PM

Google News

ADDED : ஜூன் 19, 2020 07:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளுக்கு செய்யும் அபிஷேகத்தால் பாவம் அனைத்தும் கரையும்.

* விநாயகருக்கு அகத்தி இலையால் அர்ச்சனை செய்தால் துன்பம் தீரும்.

* மரம், செடி, கொடிகளை வெட்டும் போது கர்ப்பிணிகள் பார்க்கவோ, அருகில் இருக்கவோ கூடாது.

* குடும்பத்தில் அனைவரும் அடிக்கடி விரதம் மேற்கொண்டால் மேன்மை பெறலாம்.

* விநாயகருக்கு மருத இலையால் அர்ச்சனை செய்து வந்தால் குழந்தைப்பேறு பாக்கியம் கிடைக்கும்.

* வாக்குவாதத்தை விரும்பாத பெண்கள் வசிக்கும் வீட்டில் லட்சுமி குடியிருப்பாள்.

* வீட்டு வாசலில் தினமும் கோலமிடவேண்டும். பெயிண்ட், ஸ்டிக்கரால் கோலம் இடுவதை தவிர்ப்பது அவசியம்.

* பெண்கள் தாலி கயிற்றில் ஊக்கு, சாவி முதலிய இரும்பு பொருட்களை அணியக் கூடாது.

* பிள்ளையாருக்கு உடைக்கப்பட்ட சிதறு தேங்காய்த்துண்டுகளை குழந்தைகள் சாப்பிடுவது நல்லது.

* சிவனுக்கு தாழம்பூவைக் கொண்டு ஒருபோதும் பூஜிக்கக் கூடாது.

* பசுவின் நெற்றியில் நடுவே சிவனும், பார்வதியும் குடியிருக்கின்றனர்.

* தங்கத்தால் ஆன சிவலிங்கத்தை 'சொர்ண லிங்கம்' என்பர். இதை வழிபட்டால் ராஜபோக வாழ்வு கிடைக்கும்.






      Dinamalar
      Follow us