sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜூன் 30, 2020 09:59 AM

Google News

ADDED : ஜூன் 30, 2020 09:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னார் மேனி மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடை மேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே!

பொருள் : பொன்னைப் போல் ஒளிவீசும் அழகுடையவனே! புலித்தோல் ஆடையை இடையில் அணிந்திருப்பவனே! சிவந்த சடையில் பிரகாசம் பொருந்திய கொன்றை மலர்களைச் சூடியவனே! பழமையிலும் பழமையானவனே! ஒப்பற்ற எங்கள் தவமணியே! திருமழபாடியில் கோயில் கொண்டிருப்பவனே! எங்களுக்கு தாயாக விளங்குபவனே! உன்னை விட்டு வேறு யாரை நான் சிந்திப்பேன்?






      Dinamalar
      Follow us