sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜூலை 07, 2020 11:42 AM

Google News

ADDED : ஜூலை 07, 2020 11:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா

மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த

பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி

வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே

பொருள்

முருகப்பெருமானே! உன்னுடைய மென்மையான மலர் போன்ற திருவடிகள் என் விழிகளுக்குத் துணையாகும். மொழிக்குத் துணையாக இருப்பது 'முருகா' என்னும் உனது திருநாமம். முற்பிறவியில் செய்த பழி பாவங்களை உன் பன்னிரண்டு தோள்கள் போக்கி விடும். பிறவி முடிந்தபின் தனிவழியில் எனதுயிர் செல்லும்போது திருச்செங்கோடு வேலவனாகிய உன் மயிலும், வடிவேலும் துணையாக வர வேண்டும்.






      Dinamalar
      Follow us