sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜூலை 20, 2020 10:58 AM

Google News

ADDED : ஜூலை 20, 2020 10:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொய்யணி நறுமலர்க் கொன்றை யந்தார்மையணி மிடறுடை மறையவனுார்பையணி அரவொடு மான்மழுவாள்கையணி பவனிடம் கடைமுடியே

பொருள்: புதிதாக கொய்யப்பட்ட நறுமணம் மிக்க கொன்றை மலர்களால் ஆன மாலை அணிந்தவனே! விஷத்தை அடக்கியதால் நீலநிறமான கழுத்தை உடையவனே! வேதங்களால் புகழப்படுபவனே! படம் கொண்ட பாம்பினையும், மான், மழு ஆகிய ஆயுதங்களைக் கொண்ட சிவனே! திருக்கடைமுடி என்னும் தலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிபவனே! உன்னை வழிபடுகிறேன். குறிப்பு: திருக்கடைமுடி என்னும் இத்தலம் 'கீழையூர்' எனப்படுகிறது. மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ., துாரத்தில் உள்ளது.






      Dinamalar
      Follow us