sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : மே 27, 2011 09:15 AM

Google News

ADDED : மே 27, 2011 09:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலகிலாக் கருணை என்னும் அந்தளிர் ஈன்றது ஒல்லை
உலகெலாம் பூத்துக் கங்கை உவட்டெடுத்து ஒழுகும் சென்னி
மலையினில் படர்ந்த பச்சை மரகதக் கொடியை ஞானக்
கலையமுது ஒழுகும் சொற்கனியினைக் கருத்துள் வைப்பாம்.

பொருள்: எல்லையில்லா கருணை சுரப்பவளே! ஒளி பொருந்திய உலகத்தை செழிக்கச் செய்பவளே! கங்கையைத் தாங்கிய கயிலைநாதனைச் சுற்றிப் படர்ந்த பச்சை மரகதக் கொடியே! ஞானக்கலையோடு திகழும் அமுதமே! அருள் சுரக்கும் இனிய சொல்லே! உமையவளே! உம்மை சிந்தையில் வைத்துப் போற்றுகிறோம்.






      Dinamalar
      Follow us