sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : மே 27, 2011 09:16 AM

Google News

ADDED : மே 27, 2011 09:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. திருச்செந்தூரின் புராதனப் பெயர்....

திருச்சீரலைவாய்

2. தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்...

இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)

3. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்....

சூலைநோய்(வயிற்றுவலி)

4. சூரபத்மனின் தங்கையான ஆட்டுமுகப்பெண்...

அஜமுகி

5. அம்பிகைக்கு உரிய விரதம்....

சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)

6. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்....

தோணியப்பர்(சீர்காழி)

7. நோய் நீங்க அம்மனுக்கு செய்யும் வழிபாடு

மாவிளக்கு

8. இடும்பன் காவடியில் இருக்கும் இருமலைகள்.....

சிவகிரி, சக்திகிரி

9. மீனாட்சியின் தமிழ்ப் பெயர்...

கயல்விழியாள்(மீன் போன்ற கண்களைக் கொண்டவள்)

10. முருகப்பெருமான் சாந்தமே வடிவாக அருள்புரியும் தலம்....

திருத்தணி






      Dinamalar
      Follow us