ADDED : மே 27, 2011 09:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. திருச்செந்தூரின் புராதனப் பெயர்....
திருச்சீரலைவாய்
2. தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்...
இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)
3. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்....
சூலைநோய்(வயிற்றுவலி)
4. சூரபத்மனின் தங்கையான ஆட்டுமுகப்பெண்...
அஜமுகி
5. அம்பிகைக்கு உரிய விரதம்....
சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)
6. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்....
தோணியப்பர்(சீர்காழி)
7. நோய் நீங்க அம்மனுக்கு செய்யும் வழிபாடு
மாவிளக்கு
8. இடும்பன் காவடியில் இருக்கும் இருமலைகள்.....
சிவகிரி, சக்திகிரி
9. மீனாட்சியின் தமிழ்ப் பெயர்...
கயல்விழியாள்(மீன் போன்ற கண்களைக் கொண்டவள்)
10. முருகப்பெருமான் சாந்தமே வடிவாக அருள்புரியும் தலம்....
திருத்தணி

