sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : நவ 25, 2011 01:03 PM

Google News

ADDED : நவ 25, 2011 01:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே
பொருள்: ஆசையை விட்டு விடுங்கள், ஆசையை விட்டு விடுங்கள். இறைவனை அடைய வேண்டும் என்பது கூட ஒரு வகையான ஆசை தான். அந்த ஆசையையும் விட்டால் தான் நீ பற்றற்றவன் ஆவாய். ஆசை அதிகரிக்க அதிகரிக்க துன்பங்கள் தொடர்ந்து வரும். ஆசையை விட விட ஆனந்தம் அதிகரிக்கும்.

குறிப்பு: இந்த அருமையான பாடலைப் பாடியவர் திருமூலர். இறைவனைக் காண வேண்டும் என்ற எண்ணம் கூட ஆசை தான் என்று, ஆசைக்கு அறவே முற்றுப்புள்ளி வைக்கச் சொல்கிறார் இந்த மனித தெய்வம்.






      Dinamalar
      Follow us