sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : நவ 19, 2013 12:30 PM

Google News

ADDED : நவ 19, 2013 12:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விண்கொள் அமரர்கள் வேதனை தீரமுன்

மண்கொள் வசுதேவர்தம் மகனாய் வந்து

திண்கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்

கண்கள் இருந்தவா காணீரே! கனவளையீர் காணீரே!

பொருள்: வளையல் அணிந்த பெண்களே! விண்ணில் வாழும் தேவர்களின் துன்பத்தைப் போக்குவதற்காக, இந்த மண்ணிற்கு திருமால், வசுதேவரின் மகன் கண்ணனாக வந்திருக்கிறார். வலிமை மிக்க அசுரர்களை அடக்க வளர்ந்து கொண்டிருக்கிறார். அந்த கண்ணனின் அழகைக் கண்டு மகிழுங்கள்.






      Dinamalar
      Follow us