sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜன 28, 2014 01:51 PM

Google News

ADDED : ஜன 28, 2014 01:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாதே

நினைத்தொறுங் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்

அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன் சொரியும்

குனிப்புடை யானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ.

பொருள்: வண்டே! நமது சிவனை நினைத்தாலும், பார்த்தாலும், சொன்னாலும் எலும்பு கூட உருகும்படி பேரின்பமாகிய தேனைத் தருவான். தினை அளவு சிறிதாக இருக்கும் பூவிலிருக்கும், தேனை உண்ணாமல், கூத்தனான சிவனிடம் சென்று இந்த தகவலை உன் ரீங்கார மொழியால் சொல்வாயாக.

விளக்கம்: உலகத்தில் கிடைக்கும் இன்பங்கள், தினையளவே உள்ள பூவுக்குச் சமமானவை. அந்த இன்பங்களில் மூழ்கிக்கிடக்கும் <மக்கள், பேரின்பமான இறைவனை மறந்து போனார்கள். அவனது திருப்புகழை சிந்தித்துக் கொண்டிருந்தாலே போதும். அவனது திருவடி நிழலும், பிறப்பற்ற பேரின்பமும் கிடைத்து விடும்.






      Dinamalar
      Follow us