sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : பிப் 05, 2014 10:14 AM

Google News

ADDED : பிப் 05, 2014 10:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்வினை யொன்று அறியாதேன் திருவடியே சரண் என்று

பொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திட நீ வேண்டாவோ

பையரவா இங்கு இருந்தாயோ என்னப் பரிந்து என்னை

உய்ய அருள் செய்ய வல்லான் உளோம் போகீர் என்றானே.

பொருள்: நான் செய்யும் செயல் என்ன என்று எனக்கே தெரியாமல் செய்து கொண்டிருந்தேன். உன் திருவடியே அடைக்கலம் என்று பொய்யாகக் கூறித் திரிந்தேன். பாம்பினை சூடிய சிவபெருமானே! என் தவறுகளை மன்னித்து, வலிய வந்து எனக்கு அருள்புரிய மாட்டாயா? என்னை 'எங்காவது போ' என்று சொன்னால் நான் யாரிடம் போவேன்?






      Dinamalar
      Follow us