
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரகம் பவமஹா ஜலராசே
பூரகம் பதனதேப்ஸிதராசே!
வாரகம் கலிமுகோத்த பயனாம்
தத்ததேவ மனிசம் கலயாமி!
பொருள்: பிறவிக்கடலில் இருந்து கரையேற்றுபவரே! பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுபவரே! கலிகாலத்தில் பயம் போக்கி அருள்பவரே! தத்தாத்ரேயரே! உம்மை வணங்குகிறேன்.