sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : மார் 25, 2014 12:44 PM

Google News

ADDED : மார் 25, 2014 12:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரவாடும் வன்நெஞ்சர்க்கு அரியானைக் கரவார்பால்

விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை

அரவாடச் சடைதாழ அங்கையினில் அனல் ஏந்தி

இரவாடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே.

பொருள்: வஞ்சனை மிக்க கல்நெஞ்சம் உடையவர்களால் அடைய முடியாதவரே! நல்லவர்களின் உள்ளத்தில் குடியிருப்பவரே! காளை வாகனரே! ஞானமே வடிவானவரே! பாம்புகள் படமாடும் மேனியரே! நீண்ட ஜடையும், கையில் நெருப்பும் ஏந்தி நள்ளிரவில் நடனமாடும் பெருமானே! உம்மை என் மனதில் எப்போதும் தியானிக்கிறேன்.






      Dinamalar
      Follow us