sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஏப் 21, 2014 02:46 PM

Google News

ADDED : ஏப் 21, 2014 02:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரணங்கள் எல்லாம் கடந்து நின்ற கரைமிடற்றன்

சரணங்களே சென்று சார்தலுமே தான் எனக்கு

மரணம் பிறப்பு என்று இவை இரண்டின் மயக்கு அறுத்த

கருணைக் கடலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ!

பொருள்: வண்டே! நீ சிவனிடம் செல். அவனிடம், 'ஐம்புலன்களுக்கும் அகப்படாமல், எல்லாவற்றையும் கடந்து நிற்கும் நீலகண்டனே! கருணைக்கடலான உன் திருவடிகளை, நான் (மாணிக்கவாசகர்) சரணம் என்று பற்றிக் கொண்டு விட்டதாகச் சொல். உன்னைச் சரணடைந்த அவருக்கு பிறப்பு, இறப்பு என்னும் இரண்டையும் போக்கி விடு' என்று உன் ரீங்கார மொழியால் சொல்'.






      Dinamalar
      Follow us