sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஏப் 25, 2014 01:35 PM

Google News

ADDED : ஏப் 25, 2014 01:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்ணார் திங்கள் பொங்கு அரவம் தாழ்புனல் சூடிப்

பெண் ஆண் ஆயபேர் அருளாளன் பிரியாத

கண்ணார் கோயில் கைதொழு வோர்கட்கு இடர்பாவம்

நண்ணா ஆகும் நல்லினை யாய நல்குமே.

பொருள்: குளிர்ந்த நிலவு, பாம்பு, பெருகியோடும் கங்கை ஆகியவற்றை சூடிய சிவனே! அம்மையப்பராக விளங்கும் அருளாளனே! கை கூப்பி வணங்குவோரின் பாவத்தை போக்கி நன்மையை அருள்பவனே! கண்ணார்கோயில் என்னும் குறுமாணக்குடியில் வீற்றிருப்பவனே! அருள்புரிவாயாக.

குறிப்பு: வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் கண்ணார்கோயில் உள்ளது.






      Dinamalar
      Follow us