sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஆக 26, 2014 04:05 PM

Google News

ADDED : ஆக 26, 2014 04:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏகன் நீ அனேகன்நீ இருளும்நீ ஒளியும்நீ

போகிநீ யோகிநீ புலவர் எல்லாரும்நீ

சாகரம் ஏழும்நீ தடவரைக்குலமும்நீ

மாகநின் அடிமலர் மருவவல்லார் எவர்?

பொருள்: விநாயகப்பெருமானே! ஒப்பில்லாத தனித்தெய்வமே! உலகிலுள்ள மற்றைய தெய்வங்களுமாக இருப்பவரே! ஒளியும், இருளுமாக உள்ளவரே! இல்லறம், துறவறத்தின் தலைவரே! அறிஞர்களின் அறிவாகத் திகழ்பவரே! ஏழுகடல்களும், பெரிய மலைகளுமாக விளங்குபவரே! உமது திருவடியின் பெருமையை சொல்ல வல்லவர் யாருமில்லை.






      Dinamalar
      Follow us