sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : நவ 19, 2014 12:09 PM

Google News

ADDED : நவ 19, 2014 12:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.

பொருள்: சிவபெருமானே! நீயே விண்ணாகவும், மண்ணாகவும், காற்றாகவும், ஒளியாகவும், உடலா கவும், உயிராகவும் இருக்கிறாய். உண்மையாகவும், இல்லாதவனாகவும் விளங்குகிறாய். நீயே உலகத்திற்கு தலைவனாக இருக்கிறாய். அது மட்டுமில்லாமல் உலக உயிர்கள் அனைத்திற்கும் நான், எனது என்ற அகப்பற்றையும் புறப்பற்றையும் தந்து கூத்தாட்டுபவனாகவும் இருக்கிறாய். அப்படிப்பட்ட அருமை பெருமைகளை உடைய உன்னை என்ன சொல்லி வாழ்த்துவதென்றே எனக்கு புரியவில்லை.






      Dinamalar
      Follow us