sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : பிப் 03, 2015 11:38 AM

Google News

ADDED : பிப் 03, 2015 11:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எந்தாயும் எனக்கருள் தந்தையும்நீ

சிந்தாகுல மானவை தீர்த்தெனையாள்

கந்தா கதிர்வே லவனே உமையாள்

மைந்தா குமரா மறை நாயகனே!

பொருள்: என் தாயும், தந்தையுமாக இருக்கும் முருகனே! நீயே என் துன்பங்களைப் போக்கி காத்தருள வேண்டும். கந்தப்பெருமானே! கதிர்வேலவனே! அம்பிகையின் புதல்வனே! குமரப் பெருமானே! வேதம் போற்றும் தலைவனே! அருள்புரிவாயாக.






      Dinamalar
      Follow us