தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : பிப் 03, 2015 11:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2015 11:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எந்தாயும் எனக்கருள் தந்தையும்நீ

சிந்தாகுல மானவை தீர்த்தெனையாள்

கந்தா கதிர்வே லவனே உமையாள்

மைந்தா குமரா மறை நாயகனே!

பொருள்: என் தாயும், தந்தையுமாக இருக்கும் முருகனே! நீயே என் துன்பங்களைப் போக்கி காத்தருள வேண்டும். கந்தப்பெருமானே! கதிர்வேலவனே! அம்பிகையின் புதல்வனே! குமரப் பெருமானே! வேதம் போற்றும் தலைவனே! அருள்புரிவாயாக.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us