sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : பிப் 24, 2015 12:06 PM

Google News

ADDED : பிப் 24, 2015 12:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சன்மமும் மரணமும் இன்றித் தீருமே

இன்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்.

பொருள்: 'ராம' என்னும் இரண்டெழுத்து மந்திரத்தை பக்தியுடன் சொல்வோருக்கு வாழ்வில் நன்மை சேரும். செல்வ வளம் பெருகும். முற்பிறவியில் செய்த தீமை, பாவச் செயல் கூட அழிந்து தேயும். பிறவிப்பிணி தீரும். மரணபயம் அற்றுப் போகும்.






      Dinamalar
      Follow us