sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : மார் 31, 2015 11:41 AM

Google News

ADDED : மார் 31, 2015 11:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடை மேல் மிளிர்கொன்றை அணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.

பொருள்: தங்கநிறம் கொண்டவனே! புலித்தோல் ஆடை உடுத்தியவனே! சிவந்த சடை மீது அழகு பொங்கும் கொன்றை மாலையைச் சூடியவனே! நிலையானவனே! நவமணியாக விளங்குபவனே! திருமழபாடியில் வீற்றிருக்கும் மாணிக்கமே! தாயானவனே! உன்னைத் தவிர வேறு யாரை நான் வழிபடுவேன்?

குறிப்பு: அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாதர் குறித்து, சுந்தரர் தேவாரத்தில் பாடியது.






      Dinamalar
      Follow us