
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கனகாம்ப்ர ஸம்சோபி கடயே கலிஹாரிணே!
கமலாபதி வந்த்யாய கார்த்திகேயாய மங்களம்!!
பொருள்: தங்கமும், பட்டாடையும் அணிந்து அழகுடன் திகழ்பவனே! கலிதோஷம் போக்குபவனே! தாமரை மலரில் வாழும் லட்சுமியின் கணவரான விஷ்ணுவால் போற்றப்படுபவனே! கார்த்திகைப் பெண்கள் வளர்த்த முருகனே! உனக்கு மங்களம் உண்டாகட்டும்.
குறிப்பு: இந்த ஸ்லோகம் சுப்ரமண்ய மங்களாஷ்டகத்தில் உள்ளது.