sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஜூன் 02, 2015 10:24 AM

Google News

ADDED : ஜூன் 02, 2015 10:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அல்லல் இல்லை அருவினை தானில்லை

மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்

செல்வனார் திருவேட்களம் கைதொழ

வல்லராகில் வழியது காண்மினே.

பொருள்: வெண்மையான பிறை அணிந்திருப்பவரே! உமையவள் மணாளரே! செல்வச் செழிப்பு மிக்கவரே! திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் வாழ்பவரே! துன்பம் இல்லாத வாழ்வு தருபவரே! பாவங்களைத் தீர்ப்பவரே! உம்மைத் தரிசித்தால் நல்வழி கிடைப்பது கண்கூடு.

குறிப்பு: சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் திருவேட்களம் சிவன் பற்றி திருநாவுக்கரசர் பாடிய தேவாரம்.






      Dinamalar
      Follow us