ADDED : ஜூன் 02, 2015 10:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. பக்த ரத்தினம் எனப் போற்றப்படுபவர்......
ஆஞ்சநேயர்
2. வைகுண்டத்தை தமிழில்......... என குறிப்பிடுவர்.
திருநாடு
3. கிருஷ்ணருக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்து வைத்தவர்......
இந்திரன்
4. 'துவாதச நாமம்' என போற்றப்படும் 12 எழுத்து மந்திரம்.....
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
5. ஹயக்ரீவரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்......
நிகமாந்த மகாதேசிகன்
6. சம்பந்தர் பிறந்த ஊர்...
சீர்காழி
7. தியாகராஜர் பூஜித்த சீதாராம விக்ரகம்......
ஸ்ரீராம பஞ்சாயதன்
8. சடாரியில் வீற்றிருக்கும் ஆழ்வார்.......
நம்மாழ்வார்
9. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர்.....
நாதமுனிகள்
10. சப்தாஸ்வன் என்பவர் யார்?
ஏழுகுதிரை பூட்டிய தேரில் வரும் சூரியன்