sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜூலை 21, 2015 12:06 PM

Google News

ADDED : ஜூலை 21, 2015 12:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாயகி நான்முகி நாராயணிகை நளினபஞ்ச

சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு

வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கி என்ற

ஆயகி கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

பொருள்: உலகின் தலைவியே! கலைமகளாகவும், அலைமகளாகவும் இருப்பவளே! பஞ்சபாணம் தாங்கியவளே! பார்வதியே! சம்ஹாரம் செய்பவளே! சிவபெருமானின் கழுத்தில் விஷத்தை நிறுத்தியவளே! மயக்கும் பேரழகு மிக்கவளே! சப்த மாதர்களில் வராகியாக

இருப்பவளே! சூலம் தாங்கியவளே! மதங்க முனிவரின் மகளே! பலவித திருநாமங்களால் போற்றப்படுபவளே! உன் திருவடி எங்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்கட்டும்.

குறிப்பு: அபிராமி அந்தாதியிலுள்ள பாடல்.






      Dinamalar
      Follow us