sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : அக் 07, 2015 11:41 AM

Google News

ADDED : அக் 07, 2015 11:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயல்நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி

உயநின் திருவடியே சேர்வான்- நயநின்ற

நன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்

சொல்மாலை கற்றேன் தொழுது.

பொருள்: திருமாலே! துன்பம் தரும் தீவினைகள் என் அருகிலேயே இருப்பதால் பயம் உண்டாகிறது. வாழ்வில் நற்கதி பெறுவதற்காக, உன் திருவடியைச் சரணடைந்தேன். சொல், பொருள் நயம் மிக்க பாடல்களைப் பாடி இனி உன் திருவடியை வணங்குவேன்.

'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரம் ஜெபித்து வருவேன்.

குறிப்பு: பொய்கையாழ்வார் பாடிய பாடல்






      Dinamalar
      Follow us