sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல் 236 - பெரியாழ்வார் பாடுகிறார்

/

நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல் 236 - பெரியாழ்வார் பாடுகிறார்

நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல் 236 - பெரியாழ்வார் பாடுகிறார்

நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல் 236 - பெரியாழ்வார் பாடுகிறார்


ADDED : மே 19, 2011 12:47 PM

Google News

ADDED : மே 19, 2011 12:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே! அச்சோ அச்சோ
வேங்கட வாணனே! அச்சோ அச்சோ

பொருள்: வாமன வடிவோடு மகாபலியிடம் வந்த திருமால், தானம் பெறும் போது திரிவிக்ரமனாய் வளர்ந்து நின்றார். மகாபலியின் மகனான நமுசி, ''இது என்ன மாயச்செயல்! இவ்வாறு செய்வீர் என என் தந்தை சற்றும் நினைக்கவில்லை. முன்பிருந்த வாமனனாகவே மூன்றடி அளக்கவேண்டும்,'' என்று சொல்லி காலைப் பிடித்தான். அந்த நமுசியை வானை நோக்கி சுழற்றி வீசியவனே! ஒளி பொருந்திய கிரீடம் அணிந்தவனே! வேங்கட மலையில் (திருப்பதி) வாழ்பவனே! என்னை அணைத்துக் கொள்வாயாக.






      Dinamalar
      Follow us