ADDED : ஜூலை 02, 2014 04:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வண்ணமால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா!
கண்ணனே கரிகோள் விடுத்தானே! காரணா! களிறட்ட பிரானே!
எண்ணுவார் இடரைக் களைவானே! ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே!
நண்ணி நானுன்னை நாடொறும் ஏத்தும் நன்மையே அருள்செய் எம்பிரானே!