ADDED : ஜூலை 10, 2014 02:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுடர் ஆழியும் சங்கும்
மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுதளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென்னும் கடிநகரே!