ADDED : ஜூலை 27, 2014 04:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றெடுத்தா நிரை காத்த ஆயா!
கோநிரை மேய்த்தவனே! எம்மானே!
அன்று முதல் இன்றுறுதியா
ஆதியஞ்சோதி மறந்தறியேன்...
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து
வலிந்தென்னைப் பற்றும் போது
அன்றங்கு நீ என்னைக் காக்க வேண்டும்;
அரங்கத் தரவணைப் பள்ளியானே!