நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்டத்தமரர் பெருமான் ஆழியான் இன்றென் மகளைப்
பண்டப் பழிப்புகள் சொல்லிப் பரிசற ஆண்டிடுங் கொல்லோ?
கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்து
பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்குங் கொல்லோ?
அண்டத்தமரர் பெருமான் ஆழியான் இன்றென் மகளைப்
பண்டப் பழிப்புகள் சொல்லிப் பரிசற ஆண்டிடுங் கொல்லோ?
கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்து
பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்குங் கொல்லோ?