sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

பிரதோஷ பிரார்த்தனை

/

பிரதோஷ பிரார்த்தனை

பிரதோஷ பிரார்த்தனை

பிரதோஷ பிரார்த்தனை


ADDED : ஜூலை 30, 2010 10:18 AM

Google News

ADDED : ஜூலை 30, 2010 10:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவாலயங்களில் பிரதோஷம் அல்லது மாத சிவராத்திரிக்கு செல்கிறீர்களா? அப்போது, இந்தப் பிரார்த்தனையையும் உடன் எடுத்துச் செல்லுங்கள்.

'சிவபெருமானே! நீரே எனது ஆத்மன். என் மனமே பார்வதி. எனது உயிரே உமது சேவடிகள். என் உடலே உமது வீடு. எனது அன்றாடச் செயல்களே உமக்குரிய வழிபாடு. என் உறக்கமே உம்மைக் குறித்த ஆழ்ந்த தியானம். என் நடையே உம்மை வலம் வரும் பிரதட்சணம். என் பேச்சே பிரார்த்தனை.

என் இதயத்தாமரையில் வீற்றிருக்கும்

சிவனாரே! ரத்தினம் போல் ஒளிவீசும் மேனியுடைய உம்மை வணங்குகிறேன். பக்தி என்னும் நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரான என் தூய மனத்தால் உம்மை அபிஷேகம் செய்கிறேன். தியானம் என்னும் நறுமணப் பூக்களால் வழிபடுகிறேன். நான் இனியும் கஷ்டங்களை அனுபவிக்கக்கூடாது,'' என்று சொல்லுங்கள்.

இதை ஒருவர் வாசிக்க, மற்றவர்கள் திரும்பச் சொல்வது இன்னும் சிறப்பானது. வீடுகளில்

பிரதோஷ நேரத்தில் தீபம் ஏற்றும் வழக்கமுள்ளவர்கள் தினமும் மாலை 4.30-6 மணிக்குள் மூன்று முறை படிக்க சகல நன்மைகளும் உண்டாகும்.






      Dinamalar
      Follow us