ADDED : ஜன 07, 2011 03:55 PM

அ நிறம் | அளவு
மனப்பாடப்பகுதி
கல்வியும் செல்வமும்
கள்ளமில்லா மனமும்
நல்லோர் உறவும் நாளும் அருள்வாய்
நல்ல மனத்துடன் உன்னை நான் துதிக்க
நித்தமும் அருள்வாய் சபரிகிரீசா.
பொருள்: சபரிமலையில் வாழும் இறைவனே! மனத்தூய்மையுடன் உன்னை தினமும் வழிபடும் பாக்கியம் வேண்டும். மனதில் இருக்கும் கள்ளத்தைப் போக்கி, கல்வியும் செல்வமும் தந்தருளவேண்டும். நல்லவர்களோடு உறவாடும் வரம் வேண்டும்.
