sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கருணை மழையில் நனைவோமா...

/

கருணை மழையில் நனைவோமா...

கருணை மழையில் நனைவோமா...

கருணை மழையில் நனைவோமா...


ADDED : மே 22, 2020 06:41 PM

Google News

ADDED : மே 22, 2020 06:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அனைவர் மீதும் கடவுள் கருணை மழை பொழிகிறார். அதில் நனைந்து மகிழுங்கள். அது வேண்டும், இது வேண்டும் என கடவுளிடம் கேட்காதீர்கள்.

* உலகிலுள்ள அனைவரும் பொம்மைகளைப் போல கடவுளின் கையில் இருக்கிறோம். அவர் எப்படி வைத்தாலும் அதை ஏற்று மகிழ்வோம்.

* தன்னம்பிக்கை மனதில் இருந்தால் உலகிலுள்ள எல்லா நல்ல விஷயங்களும் உங்களை நோக்கி வரத் தொடங்கும்.

* யாரும் நமக்கு அந்நியமானவர் அல்ல. அன்பினால் உலகம் முழுவதையும் சொந்தமாக்குங்கள்.

* மனம் அமைதி பெற விரும்பினால், பிறரைக் குறை சொல்லாதீர்கள். மாறாக உங்கள் மீதுள்ள குறைகளைப் போக்க முயலுங்கள்.

* கடவுள் மீது பக்தி செலுத்தினால் துன்பம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. கடவுளை நேசிப்பவரே புண்ணியவான்.

* சோம்பலால் உடலும், மனமும் சீர்கெட்டு விடும். எப்போதும் சுறுசுறுப்புடன் பயனுள்ள பணிகளில் ஈடுபடுங்கள்.

* நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அதற்குரிய பலனை கொடுத்தே தீரும். அதற்குரிய சூழ்நிலையும் உங்களை நோக்கி வந்து விடும்.

* ஆர்வமுடன் கடமையாற்றுங்கள். இருந்தாலும் பிரார்த்தனை செய்ய தினமும் சிறிது நேரமாவது ஒதுக்குங்கள்.

அழைக்கிறார் சாரதாதேவியார்






      Dinamalar
      Follow us