ADDED : நவ 11, 2018 10:01 AM

1. அவ்வையார் முருகனிடம் நாவல்பழம் பெற்ற படைவீடு...........
சோலைமலை
2. குருமலை மருவிய பெருமாளே என அழைக்கப்படுபவர்...........
சுவாமிமலை முருகன்
3. அன்பரின் நெஞ்சமாகிய குகையில் இருப்பதால் முருகனை ........என்பர்
குகன்
4. முருகன் மீது நக்கீரர் பாடிய சங்கத்தமிழ் நுால்..........
திருமுருகாற்றுப்படை
5. முருகனின் மனைவியான வள்ளி பிறந்த ஊர் ........
திருத்தணி அருகிலுள்ள சித்துார்
6. வடநாட்டில் முருகப்பெருமானை ........... என குறிப்பிடுவர்
கிருத்திக்
7. கந்தகோட்டத்து முருகனிடம் உத்தமர்களின் உறவை யாசித்தவர்.............
வள்ளலார்
8. மலையப்பபிள்ளையால் கடலில் இருந்து எடுக்கப்பட்ட சிலை..........
திருச்செந்துார் முருகன்
9. திருப்புகழ் பாடல்களை மக்களிடம் பரப்பிய முருகனடியார்............
வள்ளிமலை சுவாமிகள்
10. முருகனின் திருநாமத்தை இடைவிடாது ஜபித்த பெண்..........
முருகம்மையார்

