sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : ஏப் 17, 2020 12:10 PM

Google News

ADDED : ஏப் 17, 2020 12:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கருப்புஎள் கொண்டு வீட்டில் ஹோமம் நடத்த கூடாது. பொது இடத்தில் செய்யலாம். * கால்களை மடித்து அமர்ந்த நிலையில் இடது கையை தரையில் ஊன்றியபடி சாப்பிடக்கூடாது. * கோயில் எல்லைக்குள் சுவாமியைத் தவிர மற்ற யாரையும் வணங்கக் கூடாது.* வழிபாடு முடிந்து அமரும் போது கோயிலுள்ள தெய்வங்களுக்கு முதுகைக் காட்டியபடி இருக்கக்கூடாது.* திருவிழாவில் பவனி வரும் தேரின் வடக்கயிற்றை காலால் மிதிக்கவோ, தாண்டிச் செல்லவோ கூடாது.* மார்கழி அதிகாலையில் வாசலில் கோலம் இடாமலும், வீட்டில் விளக்கு ஏற்றாமலும் கோயிலுக்குச் செல்லக் கூடாது.* ஈரத்துணியை உடுத்திய நிலையில் வழிபாடு செய்யவோ, சாப்பிடவோ கூடாது. * பூஜை, ஹோமம் நடக்கும் போது யாகசாலையை விட உயரமான இடத்தில் (நாற்காலி மீது) அமர்வது கூடாது.* சனீஸ்வரர் தவிர பிற தெய்வத்திற்கு கருப்பு நிற வேஷ்டி, புடவை சாத்தக் கூடாது. * முதல் நாள் எடுத்த தீர்த்தத்தால் சுவாமிக்கு அபிேஷகம், நைவேத்யம் செய்யக் கூடாது.






      Dinamalar
      Follow us