sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஆக 12, 2020 08:58 PM

Google News

ADDED : ஆக 12, 2020 08:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணர்.

* நள்ளிரவு 12:00 மணிக்கு மதுராவிலுள்ள சிறைச்சாலையில் வசுதேவர் - தேவகிக்கு மகனாக கிருஷ்ணர் பிறந்தார்.

* கர்கமுனிவர் தலைமையில் ஆயர்பாடியில் கிருஷ்ணருக்கு பெயர் சூட்டு விழா நடந்தது.

* தாயாக இருந்து கிருஷ்ணருக்கு தாலாட்டு பாடியவர் பெரியாழ்வார்.

* பாகவதம் என்னும் நுாலில் பத்தாவது காண்டத்தில் கிருஷ்ணரின் வரலாறு உள்ளது.

* பாகவதத்தின் பத்தாம் காண்டம் 'சர்க்கரை பந்தலில் தேன்மழை' என போற்றப்படுகிறது.

* கிருஷ்ணரின் ஜாதக விபரம் கமானிக்யா என்னும் நுாலில் உள்ளது.

* கிருஷ்ணர் ஏழாம் வயதில் அசுரனான கம்சனை வதம் செய்தார்.

* அகாசுரன் என்பவன் பாம்பு வடிவில் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான்.

* கிருஷ்ணர் மீது ஜயதேவர் பாடிய ஸ்தோத்திரம் பஜகோவிந்தம்.

* கிருஷ்ண ஜெயந்தி பூஜையை இரவு ௭:௦௦ மணிக்கு செய்வது விசேஷம்.

* கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு மகிழ்வர்.

* 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்பது கிருஷ்ணருக்குரிய மந்திரம்.

* கிருஷ்ண அவதாரம் முடிந்த பிறகே பூமியில் கலியுகம் தொடங்கியது.






      Dinamalar
      Follow us