sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : அக் 21, 2021 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2021 05:31 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* சிவனுக்குரிய கிழமை விரதம் சோமவாரம் என்னும் திங்கட்கிழமை விரதம்.

* சீர்காழியில் அவதரித்த சிவனடியார் திருஞான சம்பந்தர்.

* கருவறையில் உள்ள சுவாமி சிலையையும் பீடத்தையும் இணைக்கும் மருந்தை அஷ்ட பந்தனம் என்பர். இந்த கலவையில் கொம்பரக்கு, சுக்கான் துாள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, வெண்ணெய் இடம் பெற்றிருக்கும்.

* கருடனின் அம்சமாக பிறந்த ஆழ்வார் பெரியாழ்வார்.

* துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் அருள்புரிபவர் பொலிந்து நின்ற பிரான்.

* புளியமரத்தடியில் வீற்றிருக்கும் ஆழ்வார் நம்மாழ்வார். இந்த மரத்தை புளியாழ்வார் என்றே குறிப்பிடுவர்.

* தொண்டரடிப் பொடியாழ்வாரின் இயற்பெயர் விப்ர நாராயணர்.

* திருக்கடல்மல்லை எனப்படும் திவ்யதேசம் மகாபலிபுரம்.

* கந்தசஷ்டி கவசத்தை பாடியவர் தேவராய சுவாமிகள்.

* காயத்ரி மந்திரம் 24 எழுத்துக்களால் ஆனது

* கிருஷ்ணரின் சகோதரியின் பெயர் சுபத்ரை

* சைவ சமயத்தின் முதல் குருவாக போற்றப்படுபவர் நந்தி தேவர்.

* அசோக வனத்தில் சீதைக்கு உதவிய அரக்கி திரிசடை. இவள் ராவணனின் தம்பியான விபீஷணனின் மகள்.

* மூகாசுரனை வதம் செய்தவள் மூகாம்பிகை. கர்நாடக மாநிலம் கொல்லுாரில் கோயில் கொண்டிருக்கிறாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us