ADDED : பிப் 20, 2023 10:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும் நேரத்தில் கோயிலை வலம் வரக்கூடாது.
* விரத தினத்தன்று வெங்காயம், பூண்டு சேர்க்கக்கூடாது.
* கோயிலில் சுவாமியை மூன்று முறை வலம் வர வேண்டும்.
* வீட்டில் அமர்ந்தபடி பூஜை செய்வது சிறப்பானது.
* ஒரு கோயிலில் இருக்கும்போது, மற்ற கோயிலை புகழ்ந்து பேசக்கூடாது.
* எந்தவொரு மந்திரத்தையும் திரும்பத்திரும்பச் சொன்னால் கடவுளின் அருள் கிடைக்கும்.
* கோயிலில் பிரசாதமாக தரப்படும் துளசியை காதில் வையுங்கள்.

