sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : அக் 20, 2023 05:23 PM

Google News

ADDED : அக் 20, 2023 05:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கல்வி, கலைச் செல்வத்திற்கு அதிபதியாக இருப்பவள் சரஸ்வதிதேவி.

* கலைமகள், வாக்தேவி, வாகீஸ்வரி, மகா சரஸ்வதி, பாரதி, வாணி, சகலகலாவல்லி என சரஸ்வதியை போற்றுவர்.

* அனைத்து உயிர்களின் நாவிலும் இவள் வீற்றிருக்கிறாள் என்கிறது கந்தபுராணம்.

* ஞானத்தை கொடுப்பதால் ஞானக்கொடி, ஞானக்கொழுந்து, ஞான அமலி, ஞானி பிராட்டி என சிறப்பிக்கப்படுகிறாள்.

* கவிஞர்களின் நாவில் குடியிருப்பதால் நாமடந்தை, நாமிசைக் கிழத்தி, நாவுக்கரசி என அழைக்கப்படுகிறாள்.

* கிரேக்கர்கள் 'அதீனே' என்றும், ரோமானியர்கள் 'மினர்வா' என்றும் வழிபடுகின்றனர்.

* மூன்று முகங்களும் ஆறுகரங்களும் கொண்ட இத்தேவியை 'மஞ்ஜுஸ்ரீ' என பவுத்தர்களின் தந்திரநுால்கள் சொல்கின்றன.

* சமண சமயத்தின் சிறந்த காவியமான சீவகசிந்தாமணியில் 'நாமகள் இலம்பகம்' எனும் பகுதியை திருத்தக்கதேவர் இயற்றியுள்ளார்.






      Dinamalar
      Follow us