sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : மார் 04, 2014 01:59 PM

Google News

ADDED : மார் 04, 2014 01:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. ஆமை சிவபெருமானை வழிபட்ட தலம்.......

திருமணஞ்சேரி

2. சுக்கிரதோஷம் போக்கும் சிவத் தலம்......

கஞ்சனூர்

3. வியாக்ரபாதர்(புலிக்கால் முனிவர்) வழிபட்டதால் சிதம்பரத்தை ......... என குறிப்பிடுவர்.

பெரும்பற்ற புலியூர்

4. கொங்கணமுனிவர் சமாதி உள்ள தலம்.....

திருப்பதி

5. வள்ளலார் வடலூரில் நிறுவிய சபை.......

சத்தியஞானசபை

6.நீர்நிலைகளில் இருந்து பெறப்படும் லிங்கம்.....

பாண லிங்கம்

7.தமிழகத்திலுள்ள ஜோதிர்லிங்கத் தலம்.......

ராமேஸ்வரம்

8. சுயசாம்பிகை என்பவள் யார்?

நந்தீஸ்வரரின் மனைவி

9.அருணகிரிநாதர் முருகனருளால் பாடிய முதல் பாடல்.....

'முத்தைத் தரு' என தொடங்குவது.

10.யோகாசனத்தில் காட்சி தரும் அம்பிகை.......

திருவாரூர் கமலாம்பிகை






      Dinamalar
      Follow us