sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கீதை காட்டும் பாதை

/

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை


ADDED : ஜன 10, 2020 10:34 AM

Google News

ADDED : ஜன 10, 2020 10:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்லோகம்

ஸர்வ கர்மாணி மநஸா ஸந்யஸ்யாஸ்தே ஸுகம் வஸீ!

நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந்ந காரயந்!!

ந ப்ரஷ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத் விஜேத் ப்ராப்ய சாப்ரியம்!

ஸ்திர புத்தி ரஸம் மூடோ ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித:!!

பொருள்: மனதை தன்வசப்படுத்திக் கொண்ட மனிதன் ஒன்பது வாசல் கொண்ட இந்த உடல் என்னும் வீட்டில் சத் சித் ஆனந்தம் என்னும் பரம்பொருளை தியானித்தபடி மகிழ்ச்சியில் திளைப்பான். விருப்பமான பொருளை அடையும் போது மகிழ்ச்சி கொள்ளாமலும், விரும்பாததை அடையும் போது கலக்கம் அடையாமலும் இருக்கும் ஞானிகள் கடவுள் சிந்தனையில் ஈடுபட்டு மகிழ்ச்சியோடு இருப்பர்.






      Dinamalar
      Follow us