
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஸ்சந!ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஸ்சிதர்தவ்யபாஸ்ரய:!!தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர!அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:!!
பொருள்: ஞான வாழ்வில் ஈடுபடுபவன் தனக்குரிய கடமையைச் செய்தாலும், செய்யாவிட்டாலும் எந்தவித பயனும் இல்லை. எந்த ஒரு உயிரிடமும் எவ்வித தொடர்பு அவனுக்கு இருக்காது. ஆகவே பற்று இல்லாமல் கடமையை சரிவரச் செய்து வருபவன் கடவுளை அடையும் பேறு பெறுவான்.