sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/திருவாசகம் - மாணிக்க வாசகர் பாடுகிறார்

திருவாசகம் - மாணிக்க வாசகர் பாடுகிறார்

திருவாசகம் - மாணிக்க வாசகர் பாடுகிறார்


ADDED : ஏப் 06, 2012 12:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2012 12:07 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்
அணையார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ
பொருள்: சிவனே! உன் இரு பாதங்களையும் என் தலை மீது வைத்து அருள்செய்தாய். இதுநாள் வரையில் துணை என்று இருந்த உறவுகளை விட்டு நீங்கிவிட்டேன். நீர் வளம் மிக்க தில்லையம்பலத்தில் நடனமாடுகின்றவனே! பிறவிக்கடலில் தோணியாக வருபவனே! உன் பெருமைகளைப் பாடியபடியே பூக்களைப் பறிப்போம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us