ADDED : ஏப் 06, 2012 12:05 PM
அ நிறம் | அளவு
1. விநாயகர் என்பதன் பொருள்......
உயர்ந்த தலைவர்
2. அருணகிரிநாதருக்கு நடனக்காட்சி அளித்த முருகன்...
வயலூர்முருகன்
3. இசைஞானியார் என்ற பெண் நாயன்மாரின் மகன்....
சுந்தரர்
4. இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்...
ருத்ரபசுபதியார்
5. நவநிதிகளுக்கும் அதிபதியாகத் திகழ்பவர்...
லட்சுமி குபேரர்
6. கங்கையின் பெருமை குறித்து ஆதிசங்கரர் எழுதிய நூல்....
கங்காஷ்டகம்
7. சூரியனுக்குரிய மூன்று நட்சத்திரங்கள்....
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
8. உடுப்பி கிருஷ்ணரை ஆராதித்த அருளாளர்....
மத்வாச்சாரியார்
9. சூரியவம்ச மன்னர்களில் சத்தியத்திற்காகவே வாழ்ந்தவன்...
அரிச்சந்திரன்
10. ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)
