
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்யாபுர நேதாரம் மிதிலாபுர நாயிகாம் !
ராகவணாமலங்காரம் வைதேஹனாமலங்க்ரியாம்!!
(ஆஞ்சநேயரின் சீதாராம ஸ்தோத்திர ஸ்லோகம்)
பொருள்: அயோத்தியின் மன்னரான ராமரே! மிதிலாபுரியின் தலைவியான சீதையே! ரகு வம்சத்திற்கும், விதேக வம்சத்திற்கும் அலங்காரமாக திகழும் சீதா ராமரான உங்களை சரணடைகின்றேன்.

